Posts

Showing posts from March, 2020

மாசிமகம்

🔱நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 ********************************************                  🍀நாளை🍀 🍁மாசிமகம் தீர்த்தவாரி 8-3-2020🍁 ******************************************** நீர்நிலைகளின் மேன்மையையும், புனித நீர்நிலைகளில் நிராடுதலின் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவதே மாசிமக வைபவமாகும்.  அந்தவகையில் உள்ளத்தோடு உடலையும்  துாய்மை படுத்த ஸ்தலங்களை தரிசிப்பதோடு  ஸ்தல தீர்த்தங்களில்  பக்தியோடு நீராடினால்  தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேன்மை அடையலாம் என்பது நிதர்சனம். தமிழ் மாதங்களில் ஐப்பசி நிராடல்,தை நிராடல்,மார்கழி நிராடல் போன்ற நிராட்டல் நிகழ்வில் பங்குகொள்வது  நலம் பயக்கும்.அந்தவகையில்  அறிந்தும் அறியாமலும் செய்த பாவச் சுமைகளை நீக்கி புனிதம் பெற  🍁இளையமகாமகம்🍁 ************************* நிகழும் மங்களகரமான விகாரிடம் மாசி மாதம்-25,8-3-2020, ஞாயிற்று கிழமை ,  மாசி மாத மக நட்சத்திர தினத்தன்று கும்பேஸ்வரர்  மகாமக குளம் உள்ளிட்ட  சகல சிவாலய  தீர்த்தங்களில் காலை 10.15  மணி முதல...

தம்பதி ச ததெட்ஷிணாமூர்த்தி

🔱நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 12-3-2020, மாசி-29, வியாழக் கிழமை ******************************************* 🍁தம்பதி சகித தெட்ஷிணாமூர்த்தி 🍁 ******************************************* தம்பதி சகித தெட்ஷிணாமூர்த்தியா  வேறுயங்குமில்லை ஆந்திர மாநிலம்,  சுருட்டபள்ளியில் அமைந்துள்ள பள்ளி கொண்டேஸ்வரர் ஆலயத்தில்தான் இக்கோலத்தில் நமக்கு காட்சியளிக் கிறார்,சிவ திருமேனி அறுபத்து நான்கினில் முப்த்திரண்டாவது மூர்த்தமான தெண்முக கடவுள் என்று போற்றப்பெறும் தெட்ஷிணாமூர்த்தி பொதுவாக கல்லால மரத்தின் கிழ் சனாகாதி  முனிவர்களுடன் காட்சியளிப்பார்,ஆனால் அருள்மிகு மரகதாம்பிகா சமேத பள்ளி கொண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்மிகு கௌரி சமேத தெட்ஷிணாமூர்த்தியாய் அன்னையை அனைத்த கோலத்துடன், பாதத்தின் கீழ் முயலகன்,நின்ற நிலையில்  பதஞ்சலி மற்றும் வியாக்ரபாரத,  முனிவர்களுடன்,சின் முத்திரையுடன் கூடிய தம்பதி சகிதாராய்இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புத்தூர் வழியாக  செல்லும் அனைத்து பேருந்துகளும் சுருட்டப்ள்ளியில் நின்று செல்லும். 🍁சர்வம் மங...

நந்தி கல்யாணம் மற்றும் ஏழுர் பல்லக்கு-2020

Image
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅        🍀நந்தி கல்யாணம் மற்றும்🍀   🍀ஏழுர் திருமண பல்லக்கு ஊர்வலம்🍀 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅  #சப்தஸ்தான_திருவிழா #ஏழுர்_திருவிழா. ஒரு சமயம் திருவையாறு அடுத்துள்ள திருமழபாடியில் அவதரித்த நந்திகேஸ்வரருக்கு, சுயம்பிராகாசையை  திருவையாறு பஞ்சநதிஸ்வரர்  திடிரென  திருமணம்செய்துவைத்தார். இத்திருமணத்தை பார்க்காத அருகிலுள்ள கோவில் தெய்வங்கள் நந்தி  திருமணத்தை  பார்க்கமுடிவில்லையே  ஏன்று  தங்களுடைய அதங்கத்தை  வெளிப்படுத்தும் பொருட்டு #நந்தி திருமணத்தை மீண்டும் காணவேண்டும்  என்று இறைவனிடம்   முறையிட்டனர். அவர்கள் விரும்பிய வண்ணம்  சிவபெருமான்  அம்பாள் மற்றும்  நந்தி அவரது மனைவி சுயம்பிராகாசையை  அழைத்துக்கொண்டு திருவையாறு, திருபழனம்,திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருகண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம், மற்றும் திருமழபாடி  ஆகிய ஊர்களை சேர்ந்தபல்லக்குகளுடன் ஒரு வலம் வருவார்.  இந்த ஏழுர்  திருமண பல்லக்கு  வைபவ ஊர்வலமே #ஏழுர்த...