Posts

கொண்டல் இறங்கி சிவன் மலை

🔱நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 ******************************************** 🍁 கொண்டல் இறங்கி சிவன் மலை 🍁 ******************************************** கொண்டல் என்பது   மேகத்தை  குறிக்கும்.  மேகம் மலையின்  உச்சியிலிருந்து  கீழே  இறங்கி வருவது போல்  தோற்றமளிப்பதால்  கொண்டல் இறங்கி  என்றும்  அது   மருவி  கொன்றங்கி  மலை  என்று ஆழைகப்படும்   இம்மலையில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுணனால் வனவாசத்தின்போது தவம் செய்யப்பட்டது . சுமார் 3825 அடி உயரம் கொண்ட இம்மலையின்மேற்பரப்பில்  கெட்டி மல்லிசுவரர் அலயம் அமைந்துள்ளது . இந்த மல்லிசுவரர் அலயமானது   திண்டுக்கல்  மாவட்டம்,  மூலனூர் வழி யாக ஒட்டம்சத்திரம் மற்றும் தாராபுரம்  சாலை  மார்கத்தில் மூலனூர் என்ற   ஊரில் இருந்து 15 கிமி தொலைவில் உள்ள கிரனூர்( கொண்ட கிரனூர்))என்ற  பகுதியில்  அமைந்துள்ளது. Muthuvel Murugan சிவாலய தரிசனம் ***Picture courtesy Facebook  friends and google websites  Thanks

மாசிமகம்

🔱நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 ********************************************                  🍀நாளை🍀 🍁மாசிமகம் தீர்த்தவாரி 8-3-2020🍁 ******************************************** நீர்நிலைகளின் மேன்மையையும், புனித நீர்நிலைகளில் நிராடுதலின் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவதே மாசிமக வைபவமாகும்.  அந்தவகையில் உள்ளத்தோடு உடலையும்  துாய்மை படுத்த ஸ்தலங்களை தரிசிப்பதோடு  ஸ்தல தீர்த்தங்களில்  பக்தியோடு நீராடினால்  தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேன்மை அடையலாம் என்பது நிதர்சனம். தமிழ் மாதங்களில் ஐப்பசி நிராடல்,தை நிராடல்,மார்கழி நிராடல் போன்ற நிராட்டல் நிகழ்வில் பங்குகொள்வது  நலம் பயக்கும்.அந்தவகையில்  அறிந்தும் அறியாமலும் செய்த பாவச் சுமைகளை நீக்கி புனிதம் பெற  🍁இளையமகாமகம்🍁 ************************* நிகழும் மங்களகரமான விகாரிடம் மாசி மாதம்-25,8-3-2020, ஞாயிற்று கிழமை ,  மாசி மாத மக நட்சத்திர தினத்தன்று கும்பேஸ்வரர்  மகாமக குளம் உள்ளிட்ட  சகல சிவாலய  தீர்த்தங்களில் காலை 10.15  மணி முதல...

தம்பதி ச ததெட்ஷிணாமூர்த்தி

🔱நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 12-3-2020, மாசி-29, வியாழக் கிழமை ******************************************* 🍁தம்பதி சகித தெட்ஷிணாமூர்த்தி 🍁 ******************************************* தம்பதி சகித தெட்ஷிணாமூர்த்தியா  வேறுயங்குமில்லை ஆந்திர மாநிலம்,  சுருட்டபள்ளியில் அமைந்துள்ள பள்ளி கொண்டேஸ்வரர் ஆலயத்தில்தான் இக்கோலத்தில் நமக்கு காட்சியளிக் கிறார்,சிவ திருமேனி அறுபத்து நான்கினில் முப்த்திரண்டாவது மூர்த்தமான தெண்முக கடவுள் என்று போற்றப்பெறும் தெட்ஷிணாமூர்த்தி பொதுவாக கல்லால மரத்தின் கிழ் சனாகாதி  முனிவர்களுடன் காட்சியளிப்பார்,ஆனால் அருள்மிகு மரகதாம்பிகா சமேத பள்ளி கொண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்மிகு கௌரி சமேத தெட்ஷிணாமூர்த்தியாய் அன்னையை அனைத்த கோலத்துடன், பாதத்தின் கீழ் முயலகன்,நின்ற நிலையில்  பதஞ்சலி மற்றும் வியாக்ரபாரத,  முனிவர்களுடன்,சின் முத்திரையுடன் கூடிய தம்பதி சகிதாராய்இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புத்தூர் வழியாக  செல்லும் அனைத்து பேருந்துகளும் சுருட்டப்ள்ளியில் நின்று செல்லும். 🍁சர்வம் மங...

நந்தி கல்யாணம் மற்றும் ஏழுர் பல்லக்கு-2020

Image
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅        🍀நந்தி கல்யாணம் மற்றும்🍀   🍀ஏழுர் திருமண பல்லக்கு ஊர்வலம்🍀 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅  #சப்தஸ்தான_திருவிழா #ஏழுர்_திருவிழா. ஒரு சமயம் திருவையாறு அடுத்துள்ள திருமழபாடியில் அவதரித்த நந்திகேஸ்வரருக்கு, சுயம்பிராகாசையை  திருவையாறு பஞ்சநதிஸ்வரர்  திடிரென  திருமணம்செய்துவைத்தார். இத்திருமணத்தை பார்க்காத அருகிலுள்ள கோவில் தெய்வங்கள் நந்தி  திருமணத்தை  பார்க்கமுடிவில்லையே  ஏன்று  தங்களுடைய அதங்கத்தை  வெளிப்படுத்தும் பொருட்டு #நந்தி திருமணத்தை மீண்டும் காணவேண்டும்  என்று இறைவனிடம்   முறையிட்டனர். அவர்கள் விரும்பிய வண்ணம்  சிவபெருமான்  அம்பாள் மற்றும்  நந்தி அவரது மனைவி சுயம்பிராகாசையை  அழைத்துக்கொண்டு திருவையாறு, திருபழனம்,திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருகண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம், மற்றும் திருமழபாடி  ஆகிய ஊர்களை சேர்ந்தபல்லக்குகளுடன் ஒரு வலம் வருவார்.  இந்த ஏழுர்  திருமண பல்லக்கு  வைபவ ஊர்வலமே #ஏழுர்த...

தஞ்சை பெரியகோவில் யாக பூஜை

Image
******************************************** 🍁தஞ்சை பெருவுடையார் கோயிலில் யாகபூஜை  இன்று அரம்பம்🍁 ******************************************** தஞ்சை பெருவுடையார் கோயிலில் வருகின்ற 5-2-2020 அன்று   திருகுடமுழு க்கு  நன்னீராட்டு  பெருவிழா நடைபெறு வதையொட்டி எட்டு கால யாகசாலை  பூஜை இன்று 1-2-2020  சனிக் கிழமை  மாலையில் தொடங்கி 5-2-202 புதன் கிழமை  காலை வரை  நடைபெறுகிறது. 🍁🔅யாகசாலை  பூஜை விவரம்🔅🍁 **************************************** 1-2-2020 அன்று மாலை 6-30 மணி முதல் கால யாகபூஜை,                              ************ 2-2-2020  ஞாயிறு அன்று காலை   (8.00 - 11.30) மணி வரை  இரண்டாம் கால யாகபூஜை மற்றும் மாலை (6.00 - 9.00 )மணி வரை மூன்றாம் கால யாகபூஜை                             ************ 3-2-2020  திங்கள் அன்று காலை ( 9.00 --12.00 )மணி வரை  நான்காம் காலயாகபூஜை மற்...

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு பெருவிழா

Image
🔱 நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 ********************************************         🍀 தஞ்சை   பெரியகோயில் 🍀         🍁 குடமுழுக்கு பெருவிழா 🍁 ******************************************** ஹர ஹர நம பார்வதி பதயே  ஹர ஹர மாகாதேவா  "தென்னாட்டுடைய  சிவனே  போற்றி  என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி " நிகழும் மங்களகரமான  விகாரி ஆண்டு  தை (சுறவம்) மாதம்-22(5-2-2020)ஆம் தேதி காலை 9 -30AM  முதல் 10 வரை   கும்பாபிஷேக பெருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது இதனையொட்டிய நிகழ்ச்சிகள்   பின்வருமாறு  👉🔅 யாகசாலை பூஜை 🔅 5ம் தேதி காலை 4 .30 மணியளவில் 8ஆம் கால யாகசால பூஜை நடைபெறுகிறது. 👉🔅 கலசங்கல் புறப்பாடு 🔅 5ஆம் தேதி  காலை 7.25 மணிக்கு கலசங்கள் புறப்படுகிறது  👉🔅 ராஜகோபுர கும்பிஷேகம் 🔅 காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து  கோபுரங்களுக்கும் கும்பிஷேகம்  நடைபெறுகிறது. 👉🔅 மூலவர்கள் கும்பிஷேகம் 🔅 காலை10மணிக்கு  பெருவுடையார் ,  பெரிநாயகி உட்பட அனைத்து மூலவர...

மகா ஆருத்ரா தரிசனம்

Image
🔱நமசிவாய 🔱 🔱சர்வம் சிவார்ப்பணம் 🔱 *****************************************            🍁🍀மகாஆருத்ரா🍀🍁        🍁(திருவாதிரை)தரிசனம்🍁  ***************************************** பெளர்ணமியுடன்  கூடிய  மார்கழி  மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நன்னாளில் நடராஜ  மூர்த்திக்கு நடைபெறும் அபிஷேக வைபவமே ஆருத்ரா தரிசனமாகும். 🌻அதிரை சிறப்பு 🌻 ********************* திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா, அர்த்ரா என்ற அழைக்கப்படுகிறது மேலும் திருவாதிரை  நட்சத்திரமானது செந்நிறத்தையும், மூன்று கன்களையும், இரண்டு கைகளையும், சிவாலயதரிசனம் ரிஷபத்தை வாகன மாகவும், ருத்திரனை அதிதேவதையாகக் கொண்டு உக்கிரமாக காணப்படும்   இந்நட்சத்திரத்திற்கு  உகந்த ஸ்தலமாக காவிரி தென்கரை ஸ்தலமாக விளங்கும்  திருவாதிரைப்பட்டினம் என்று அழைக்கப் பெற்ற  திருவாதிரையால் பட்டினமுர் என்று  சுந்தரரால் இடையாற்று பதிகத்தில் வர்ணிக்கப் பெற்ற, அதிவிர ராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயரில் அதிவிரராமன் பட்டினம் என்று  ...